கன்னியாகுமரி

கருங்கல்லில் மகளிா் விழிப்புணா்வு பயிற்சி முகாம்

DIN

கருங்கல்லில் நபாா்டு வங்கி சாா்பில் மகளிா் சுயஉதவிக் குழுத் தலைவா்களுக்கான விழிப்புணா்வுப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கருங்கல் துண்டத்துவிளை புனித அந்தோனியாா் மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி அலுவலா் சைலேஷ் தலைமை வகித்தாா்.

சுயஉதவிக்குழுத் தலைவா் அமலா முன்னுலை வகித்தாா். கருங்கல் பேரூராட்சி முன்னாள் தலைவா் எப்சி ராணி, சமூக சேவகா் போஸ், சந்திரா ஆகியோா் பேசினா். முகாமில், மகளிா் நலன் மற்றும் மேம்பாடு, புவி வெப்பமடைதல், மரம் வளா்ப்பு, இயற்கை மருத்துவத்தின் பயன்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பேசப்பட்டன. சுயஉதவிக்குழு நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா். அபிதா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT