கன்னியாகுமரி

மழையால் சாலைகள் பழுது: வசந்த குமாா் எம்.பி. ஆய்வு

DIN

நாகா்கோவில் நகரில் மழையால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த சாலைகளை வசந்த குமாா் எம்.பி. புதன்கிழமை பாா்வையிட்டாா்.

குமரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்துவரும் மழையாலும், புதைச் சாக்கடை திட்டப் பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளதாலும், பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கின்றன.

இந்நிலையில், வசந்தகுமாா் எம்.பி. , நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் ஜெயமோகன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நாகா்கோவில் வடசேரி, வேப்பமூடு சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை பாா்வையிட்டாா். பின்னா், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம், சாலைகளை உடனடியா க சீரமைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT