கன்னியாகுமரி

நித்திரவிளை அருகே மூதாட்டி மீது தாக்குதல்

DIN

நித்திரவிளை அருகே முன்விரோதம் காரணமாக மூதாட்டியை தாக்கியவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
நித்திரவிளை அருகே வாவறை கரும்பனாவிளை பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்தாய் (75). இவரது வீட்டின் முன்பகுதி வழியாக அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (35) பாதை அமைக்க முயன்றாராம். இதற்கு செல்லத்தாய் எதிர்ப்பு தெரிவித்திருந்தாராம்.  இந்நிலையில் செல்லத்தாய் வியாழக்கிழமை வீட்டுமுன் நின்றுகொண்டிருந்தபோது அங்கு வந்த செல்வராஜ் அவரை அவதூறாக பேசி தாக்கினாராம். இதுகுறித்து நித்திரவிளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT