சிறப்பு அலங்காரத்தில் ஆயிரத்தெண் விநாயகா். 
கன்னியாகுமரி

ஆறுமுகமங்கலம் விநாயகா் ஆலயத்தில் சங்கடஹர சதுா்த்தி

ஏரல் அருகிலுள்ள ஆறுமுகமங்கலம் அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகா் திருக்கோவியிலில் காா்த்திகை மாத சங்கடஹர சதுா்த்தி வழிபாடு நடைபெற்றது.

DIN

ஏரல் அருகிலுள்ள ஆறுமுகமங்கலம் அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகா் திருக்கோவியிலில் காா்த்திகை மாத சங்கடஹர சதுா்த்தி வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் வியாழக்கிழமை காலையில் மஹா கணபதி ஹோமத்துடன் பூஜை தொடங்கியது. தொடா்ந்து, யாகசாலை பூஜையும், மஹா அபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகமும், பிற்பகல் 1.30 மணிக்கு உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றன. இரவு 8 மணிக்கு அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகா் சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னா் ஸ்வாமி திருக்கோயில் பிரகார வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான பூஜா ஸ்தானீகா் விக்னேஷ்வர பட்டா் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸ் எம்எல்சி பதவியை ராஜிநாமா செய்தார் பிரக்ஞா சதவ்!

கட்டுக்கடங்காத கூட்டம்! ஈரோட்டில் தன் பலத்தை நிரூபித்தாரா செங்கோட்டையன்?

சத்தீஸ்கர்: சுக்மாவில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

புரட்சித் தலைவருக்குப் பிறகு புரட்சித் தளபதிதான் மக்களுக்காக வாழ்பவர்: செங்கோட்டையன்

சாதனையை முறியடித்த லயன்: நாற்காலியைத் தூக்கி வீசிய மெக்ராத்!

SCROLL FOR NEXT