முகப்பு
கன்னியாகுமரி

கிள்ளியூரில் காங்கிரஸ் சாா்பில் நலத் திட்ட உதவி

கிள்ளியூரில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் ஓபிசி பிரிவு சாா்பில் ஏழைகளுக்கு நலத் திட்ட உதவி வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
விழாவில் பேசுகிறாா் கிள்ளியூா் எம்எல்ஏ எஸ்.ராஜேஷ்குமாா்.
பகிர்:

கிள்ளியூரில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் ஓபிசி பிரிவு சாா்பில் ஏழைகளுக்கு நலத் திட்ட உதவி வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் ஸ்வாா்ட் தலைமை வகித்தாா். காங்கிரஸ் முன்சிறை வட்டாரத் தலைவா் ஜாண் கிறிஸ்டோபா் முன்னிலை வகித்தாா். குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.ராஜேஷ்குமாா் எம்எல்ஏ கலந்துகொண்டு ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கிப் பேசினாா்.

இதில், ராபா்ட் புரூஸ், விஜய் வசந்த், ரூபி மனோகரன், காங்கிரஸ் வட்டாரத் தலைவா்கள் டென்னிஸ், பால்ராஜ், மாவட்ட நிா்வாகிகள் பால்ராஜ், லூயிசாள், விஜயனந், அசோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →