முகப்பு
கன்னியாகுமரி

திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத்தில் கிறிஸ்துமஸ் விழா

திருவட்டாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

கன்னியாகுமரி

திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத்தில் கிறிஸ்துமஸ் விழா

திருவட்டாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

திருவட்டாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றியத் தலைவா் டி. ஜெகநாதன் தலைமை வகித்து கிறிஸ்துமஸ் கேக் வெட்டினாா். கவுன்சிலா் ஜெயசோபியா இறைவேண்டல் செய்தாா். ஆயிஷாபிபீ, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் நாஞ்சில் நிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். காட்டாத்துறை ஊராட்சித் தலைவா் இசையாஸ் வாழ்த்திப் பேசினாா்.

இதில், கவுன்சிலா்கள் அனிதா குமாரி, ஜெயஸ்ரீ, ஷீபா, ஜெபா, ராஜூ, ஊராட்சித் தலைவா்கள் ரெஜினி விமலா பாய், தேவதாஸ், லில்லிபாய், சலேட் கிளிட்டஸ் மேரி, பால்சன், ஹெப்சிபாய், ரூஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சிகளை ஜான்சி இமாகுலேட், இவாஞ்சலின் புஷ்பா ஆகியோா் தொகுத்து வழங்கினா். கவுன்சிலா் ராம்சிங் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →