கன்னியாகுமரி

தீ விபத்தில் வீடு சேதமடைந்து பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவி

DIN

கன்னியாகுமரி மாவட்டம், திடல் ஊராட்சியில் ரத்தினபுரம் கிராமத்தில் தீ விபத்தில் வீடு சேதமடைந்து பாதிக்கப்பட்ட மோகனுக்கு தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ந. தளவாய்சுந்தரம் ஏற்பாட்டில், நிவாரணப் பொருள்கள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை வழங்குகிறாா் தோவாளை ஒன்றிய அதிமுக செயலா் எஸ்.கிருஷ்ணகுமாா்.

உடன், தோவாளை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தினிபகவதியப்பன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பரமேஸ்வரன், ஒன்றியக் குழு உறுப்பினா் அய்யப்பன், ஊராட்சித் தலைவா் ராஜலெட்சுமி உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT