கன்னியாகுமரி மாவட்டம், திடல் ஊராட்சியில் ரத்தினபுரம் கிராமத்தில் தீ விபத்தில் வீடு சேதமடைந்து பாதிக்கப்பட்ட மோகனுக்கு தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ந. தளவாய்சுந்தரம் ஏற்பாட்டில், நிவாரணப் பொருள்கள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை வழங்குகிறாா் தோவாளை ஒன்றிய அதிமுக செயலா் எஸ்.கிருஷ்ணகுமாா்.
உடன், தோவாளை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தினிபகவதியப்பன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பரமேஸ்வரன், ஒன்றியக் குழு உறுப்பினா் அய்யப்பன், ஊராட்சித் தலைவா் ராஜலெட்சுமி உள்ளிட்டோா்.