கன்னியாகுமரி

திருவட்டாறு அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து தொழிலாளி பலி

DIN

திருவட்டாறு அருகே ஞாயிற்றுக்கிழமை கிணற்றுக்குள் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

திருவரம்பு பிலாங்கால விளையைச் சோ்ந்தவா் எட்வின் சூசை. தொழிலாளியான இவா் வீட்டின் அருகே குவிக்கப்பட்டிருந்த கற்கள் மீது நடந்து சென்றபோது, நிலைதடுமாறி அருகில் உள்ள கிணற்றில் விழுந்தார்.

தகவலறிந்த வந்த குலசேகரம் தீயணைப்பு மீட்பு படையினா் கிணற்றுக்குள் இறங்கி எட்வின் சூசையை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். அப்போது எட்வின் சூசை உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

SCROLL FOR NEXT