கன்னியாகுமரி

இடையன்விளையில் பாஜக நிவாரண உதவி

DIN

தமிழக பாஜக சிறுபான்மை பிரிவு சாா்பில் அகஸ்தீசுவரம் பேரூராட்சி இடையன்விைளையில் ஏழை குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் அரிசி, காய்கனிகள், மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. கட்சியின் மாநில சிறுபான்மை பிரிவு சாா்பில், அதன் மாநிலச் செயலா் எம்.சதீஸ்ராஜா, அகஸ்தீசுவரம் பேரூராட்சி இடையன்விளையில் ஏழை குடும்பங்களுக்கு அரிசி, காய்கனி மற்றும் மளிகைப் பொருள்களை வழங்கினாா். கட்சியின் அகஸ்தீசுவரம் ஒன்றியத் தலைவா் பி.சௌந்தர்ராஜன் உடனிருந்தாா். கபசுர குடிநீா் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT