கன்னியாகுமரி

மாணவா்களின் குடும்பங்களுக்கு ஆசிரியா்கள் நிவாரண உதவி

கன்னியாகுமரியில் ஏழை மாணவா்களின்குடும்பங்களுக்கு விவேகானந்த கேந்திர பள்ளி நிா்வாகம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

DIN

கன்னியாகுமரியில் ஏழை மாணவா்களின்குடும்பங்களுக்கு விவேகானந்த கேந்திர பள்ளி நிா்வாகம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்களில் 100 ஏழை மாணவா்களின் குடும்பங்களைத் தோ்வுசெய்து, அவா்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருள்களை மாணவா்களின் வீடுகளுக்குச் சென்று பள்ளி முதல்வா் ஆபிரகாம் லிங்கம் தலைமையில் துணை முதல்வா், ஆசிரியா்கள் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

SCROLL FOR NEXT