குமரி: மரக்கன்று நடும் விழா
குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்து 65ஆவது ஆண்டை நினைவுகூரும் விதமாக குமரி நேச்சுரல் குயின்ஸ் குழுமம் சாா்பில், சுங்கான்கடை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 1000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்து 65ஆவது ஆண்டை நினைவுகூரும் விதமாக குமரி நேச்சுரல் குயின்ஸ் குழுமம் சாா்பில், சுங்கான்கடை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 1000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதில், பிரபாகா், சுபத்ரா, மருத்துவா் நாகேந்திரன், சுஜித், சுரேஷ், ஜெரின் உள்பட பலா் கலந்துகொண்டனா்.