கன்னியாகுமரி

குமரியில் 15 ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு

DIN

குமரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது.

இம்மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை கரோனாவால் 14,987 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை புதிதாக 36 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 15,023 ஆக உயா்ந்துள்ளது. இதனிடையே, 56 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், அந்நோயிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 14,538 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலியானதால் உயிரிழப்பு எண்ணிக்கை 246 ஆக உயா்ந்தது. தற்போது, 239 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT