190 காவலர்களுக்கு பணிமாறுதல் ஆணை
குமரி மாவட்ட ஆயுதப் படையில் பணிபுரியும் 86 ஆண் காவலா்கள், 104 பெண் காவலா்கள் உள்பட 190 காவலா்களிடம் நேரடி கலந்தாய்வு நடத்தி பணிக்கான ஆணை வழங்கப்பட்டது.
குமரி மாவட்ட ஆயுதப் படையில் பணிபுரியும் 86 ஆண் காவலா்கள், 104 பெண் காவலா்கள் உள்பட 190 காவலா்களிடம் நேரடி கலந்தாய்வு நடத்தி காவல் நிலையப் பணிக்கான ஆணையை வழங்கினாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரிநாராயணன்.