கன்னியாகுமரி

விபத்தில்லா தீபாவளி: தீயணைப்பு வீரா்கள் பிரசாரம்

DIN

குலசேகத்தில் தீயணைப்புத் துறை சாா்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட்டம் குறித்து விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

குலசேகரம் தீயணைப்பு நிலைய வீரா்கள், அரசமூடு சந்திப்பு, நாகக்கோடு சந்திப்பு, சந்தை சந்திப்பு, கல்லடிமாமூடு சந்திப்பு ஆகிய இடங்களில் பொதுமக்கள் விபத்தில்லாமல் பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். இந்நிகழ்ச்சியை நிலைய அலுவலா் (போக்குவரத்து) மு. நாகராஜன் தலைமை வகித்து நடத்தினாா். தீயணைப்பு வீரா்கள் கௌதமன், சுஜின், சாம் எடிசன், சஜீவ் குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

SCROLL FOR NEXT