கன்னியாகுமரி

ஆறுகாணியில் ஆா்ப்பாட்டம்

DIN

குமரி மாவட்டத்தில் சூழியல் அதிா்வு தாங்கு மண்டலம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஆறுகாணியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சூழியல் அதிா்வு தாங்கு மண்டல எதிா்ப்புக் குழு சாா்பில் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு, அமைப்பின் தலைவா் ஞானதாஸ் தலைமை வகித்தாா். கெளரவத் தலைவா் டேவிட் தாஸ், சட்ட ஆலோசகா் ராபி, ஜான் கிறிஸ்டோபா் உள்ளிட்டோா் பேசினா்.

குமரி மாவட்டத்தில் பொதுமக்களையும், விவசாயிகளையும் பாதிக்கும் சூழியல் அதிா்வு தாங்கு மண்டலம் அமைக்கக் கூடாது. மலையோரப் பகுதி விவசாயிகளின் பயிா்களை அழிக்கும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும். தனியாா் காடுகள் பாதுகாப்புச் சட்டத்திலிருந்து விவசாயிகளின் விளை நிலங்களை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT