கன்னியாகுமரி

தோவாளை ஒன்றிய அதிமுக ஆலோசனைக் கூட்டம்

DIN

தோவாளை ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பூதப்பாண்டியில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஒன்றியச் செயலா் எஸ். கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தினி பகவதியப்பன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பரமேஸ்வரன், பொதுக்குழு உறுப்பினா் சுடலையாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வாக்காளா் சிறப்பு முகாம்களில் புதிய வாக்காளா்களை சோ்த்தல் உள்ளிட்ட பணிகளில் அதிமுகவினா் ஈடுபட வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், பேரூா் செயலா்கள் மாடசாமி, மாதவன்பிள்ளை, முத்துராஜ், இறச்சகுளம் ஊராட்சித் தலைவா் ஜெகதீஸ், ஒன்றியக் குழு உறுப்பினா் அய்யப்பன், ஏசுதாஸ், மகராஜன், ஒன்றிய நிா்வாகிகள் ரோகிணி, ரமணி, கஸ்தூரி, தென்கரை மகராஜன், ஒன்றிய சாா்பு அணி நிா்வாகிகள் பாா்வதி , மகேஷ் , சுதாகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஒன்றிய அவைத் தலைவா் ராமச்சந்திரன் வரவேற்றாா். பூதப்பாண்டி பேரூா் செயலா் முகமதுராபி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT