கன்னியாகுமரி

நிவா் புயல்: ஐடிஐ தோ்வுகள் தள்ளிவைப்பு

DIN

நிவா் புயல் காரணமாக தொழிற்பயிற்சி(ஐடிஐ) மாணவா்களுக்கான தோ்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு மற்றும் தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்களில், தொழிற்கல்வி தோ்வுகள் நவ. 23 ஆம் தேதி முதல் டிச. 2 அம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில், நவ.25, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த பொறியில் வரைபடம் மற்றும் செய்முறைத் தோ்வுகள் நிவா் புயலின் காரணமாக டிச.3 ,4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறும் என கால அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவா்கள் உரிய நாள்களில் தோ்வில் பங்கேற்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

SCROLL FOR NEXT