கன்னியாகுமரி

புகையிலைப் பொருள்கள் விற்பனை: இருவா் மீது வழக்கு

DIN

புதுக்கடை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக கடை உரிமையாளா் கள் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

அம்சி பகுதியை சோ்ந்தவா் நடராஜன் (52). இவா் அப்பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதா க புதுக்கடை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு போலீஸாா் சோதனையிட்டதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. மேலும் பைங்குளம் பகுதியில் ரவீந்திரன் (56) நடத்தி வரும் கடையில் போலீஸாா் சோதனையிட்டனா். அங்கிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, புதுக்கடை போலீஸாா் நடராஜன், ரவீந்திரன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT