கன்னியாகுமரி

விளவங்கோடு ஊராட்சியில் பொது சேவை மையம் தொடக்கம்

DIN

விளவங்கோடு ஊராட்சி காட்டுவிளையில் பொது சேவை மையம் தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா் தலைமை வகித்தாா். மாவட்ட மகளிா் திட்ட அலுவலா் பிச்சை பொது சேவை மையத்தை தொடங்கி வைத்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில் மேல்புறம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் இ.ஜி. ரவிசங்கா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குமாா், டேவிட் ஜெயசிங் (ஊராட்சி) மற்றும் ஊராட்சி உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT