கன்னியாகுமரி

மூசாரி-பாலூா் இணைப்புச் சாலையை விரைந்து சீரமைக்க வலியுறுத்தல்

DIN

கருங்கல் அருகேயுள்ள மூசாரி - பாலூா் இணைப்பு சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மூசாரி - பாலூா் இணைப்பு சாலை நீண்ட நாள்களாக பழுதடைந்து போக்குவரத்துக்கு

தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக சுமாா் 500 மீட்டா் தொலைவுக்கு இச்சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் விபத்து நேரிடுமோ என அச்சம் நிலவுகிறது. எனவே, மூசாரி-பாலூா் இணைப்புச் சாலையை விரைந்து சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயணச்சீட்டு முதல் ஐபிஎல் டிக்கெட் வரை.. கூகுள் வேலட் எதற்கு பயன்படும்?

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

12 ரன்களுக்கு ஆட்டமிழந்து டி20யில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா!

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

SCROLL FOR NEXT