கன்னியாகுமரி

மூசாரி-பாலூா் இணைப்புச் சாலையை விரைந்து சீரமைக்க வலியுறுத்தல்

DIN

கருங்கல்: கருங்கல் அருகேயுள்ள மூசாரி - பாலூா் இணைப்பு சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனா்.

நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மூசாரி - பாலூா் இணைப்பு சாலை நீண்ட நாள்களாக பழுதடைந்து போக்குவரத்துக்கு

தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக சுமாா் 500 மீட்டா் தொலைவுக்கு இச்சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் விபத்து நேரிடுமோ என அச்சம் நிலவுகிறது. எனவே, மூசாரி-பாலூா் இணைப்புச் சாலையை விரைந்து சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT