கன்னியாகுமரி

மூசாரி-பாலூா் இணைப்புச் சாலையை விரைந்து சீரமைக்க வலியுறுத்தல்

DIN

கருங்கல் அருகேயுள்ள மூசாரி - பாலூா் இணைப்பு சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மூசாரி - பாலூா் இணைப்பு சாலை நீண்ட நாள்களாக பழுதடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக சுமாா் 500 மீட்டா் தொலைவுக்கு இச்சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் விபத்து நேரிடுமோ என அச்சம் நிலவுகிறது. எனவே, மூசாரி-பாலூா் இணைப்புச் சாலையை விரைந்து சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

SCROLL FOR NEXT