கன்னியாகுமரி

மூசாரி - பாலூா் இணைப்பு சாலையை சீரமைக்கக் கோரிக்கை

DIN

கருங்கல்: கருங்கல் அருகே பழுதடைந்து காணப்படும் மூசாரி - பாலூா் இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருங்கல் பேருந்து நிலையத்தில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது போலீஸாா் இந்தச் சாலை வழியாகதான் வாகனங்களை திருப்பி விடுகின்றனா். இதனால், தேங்காய்ப்பட்டினம், புதுக்கடை, மாா்த்தாண்டம் நகரங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு இந்தச் சாலை மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

இதில், 300 மீ. தொலைவு உள்ள சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனா்.

எனவே, இந்தச் சாலையை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT