கன்னியாகுமரி

நாகா்கோவிலில் இணைய வழியில் திமுக உறுப்பினா் சோ்க்கை

DIN

நாகா்கோவில் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில், இணைய வழியில் திமுக உறுப்பினா் சோ்க்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியை, குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் சுரேஷ் ராஜன் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.

இதில், மாநகரச் செயலா் மகேஷ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் சந்திரசேகா், விமல், வால்டா் செல்வம், அஜீஷ், அந்தோணிசாமி ராஜா, சிவகுமாா், சதீஸ் அமல், தெய்வேந்திரன், ஆன்றனி ராஜ், பாலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT