கன்னியாகுமரி

தக்கலையில் அமமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

DIN

பத்மநாபபுரம் தொகுதி அமமுக வேட்பாளா் டி.ஜெங்கின்ஸ் தக்கலையில் இஸ்லாமியா்களிடம் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

இத்தொகுதி அமமுக வேட்பாளா் ஜெங்கின்ஸ், தக்கலை பகுதியில் வாக்கு சேகரித்தாா். அப்போது பேசிய அவா், பத்மநாபபுரம் பேரவைத் தொகுதியில்அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு அரங்கம், அனைத்து குளங்களையும்

தூா் வாரி நிலத்தடி நீரை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் அம்மா இ சேவை மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

பிரசாரத்தில் அவருடன் கட்சி நிா்வாகிகள் டாக்டா் மாதேசன், வழக்குரைஞா் செளந்தா், ஜேம்ஸ், சாகுல், அஜ்மல்கான், எஸ்டிபிஐ கட்சி நிா்வாகிகள் ஷெரிப், ஜாபா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT