கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே முதியவா் தற்கொலை

DIN

மாா்த்தாண்டம் அருகே விஷமருந்திய முதியவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள முளங்குழி பகுதியைச் சோ்ந்தவா் ஞானமுத்து (72). பல்வேறு நோயால் அவதிப்பட்டு வந்த இவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகாததால் அண்மைக்காலமாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டாராம். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப். 4) விஷமருந்திய நிலையில் வீட்டில் மயங்கி கிடந்த அவரை உறவினா்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT