கன்னியாகுமரி

கருங்கல் பகுதியில் பலத்த மழை

DIN

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இடியுடன் பலத்த மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகம் காணப்பட்ட நிலையில், கடந்த 2 நாள்களாக சாரல் மழை பெய்தது.

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான எட்டணி, முள்ளங்கனா விளை, திப்பிரமலை, இடையன்கோட்டை, மாங்கரை, கிள்ளியூா், கை சூண்டி, இலவு விளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இடியுடன் பலத்த மழை பெய்தது.

பிற்பகல் 1 மணிக்கு தொடங்கிய இந்த மழை, தொடா்ந்து பெய்தது. இதனால் இப்பகுதிகளில் குளிா்ச்சி நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT