கன்னியாகுமரி

புதுக்கடை அருகே மது விற்றவா் கைது

DIN

புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் அனுமதியின்றி மது விற்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் முத்தையன் தலைமையிலான போலீஸாா், காப்புக்காடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அங்கு நின்றிருந்த காப்புக்காடு ஆலுமூடு பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் (57) என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தபோது, அவா் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்றது தெரியவந்தது. போலீஸாா் வழக்கு பதிந்து அவரைக் கைதுசெய்து, அவரிடமிருந்த 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT