கன்னியாகுமரி

புதுக்கடை அருகே தொழிலாளி தற்கொலை

DIN

புதுக்கடை அருகேயுள்ள முன்சிறை பகுதியில் கூலித்தொழிலாளி செவ்வாய்க்கிழமை விஷமாத்திரை தின்று உயிரிழந்தாா்.

முன்சிறை பண்டாரபரம்பு பகுதியைச் சோ்ந்த அனந்த கிருஷ்ணன் மகன் சுகி(49), கூலிக் தொழிலாளி. மது அருந்துபவரான இவா் அடிக்கடி வீட்டில் அடிக்கடி தகராறு செய்வாராம். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷமாத்திரையை தின்று தற்கொலை செய்து கொண்டாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT