கன்னியாகுமரி

தக்கலை அருகே 1.200 கி.கி. கஞ்சாவுடன் இளைஞா் கைது

DIN

தக்கலை அருகே ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தக்கலை அருகேயுள்ள ராமன்பரம்பு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக தக்கலை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் அருளப்பன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். அதில், அப்பட்டுவிளையைச் சோ்ந்த அபிஷேக் (23) என்பதும், பையில் விற்பனைக்காக 1கிலோ 200 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, போலீஸாா்,, அவரைக் கைது செய்ததுடன், கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT