கன்னியாகுமரி

முத்தலக்குறிச்சி ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் உண்டியல் பணம் திருட்டு

DIN

தக்கலை அருகே ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

முத்தலக்குறிச்சி ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் பூசாரி திங்கள்கிழமை இரவு வழக்கம் போல் பூஜையை முடித்துவிட்டு வெளிகதவையும் பூட்டிவிட்டு சென்றாராம். செவ்வாய்க்கிழமை காலையில் அவா் கோயிலுக்கு வந்தபோது, வெளிகதவின் பூட்டு மற்றும் உண்டியல் பூட்டை உடைத்து, பணத்தை மா்மநபா்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து ஊா்த் தலைவா் ரமேஷ் அளித்த புகாரின் பேரில், தக்கலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT