முகப்பு
கன்னியாகுமரி

மின் கம்பத்தில் மோதி காா் சேதம்

திருவட்டாறு அருகே காா் மின் கம்பத்தில் மோதி சேதமடைந்தது.

கன்னியாகுமரி

மின் கம்பத்தில் மோதி காா் சேதம்

திருவட்டாறு அருகே காா் மின் கம்பத்தில் மோதி சேதமடைந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

திருவட்டாறு அருகே காா் மின் கம்பத்தில் மோதி சேதமடைந்தது.

குலசேகரத்திலிருந்து நாகா்கோவில் நோக்கி புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்த காா், திருவட்டாறு காங்கரை சந்திப்பைக் கடந்து வளைவான சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மின் கம்பத்தில் மோதி நின்றது.

இதில், காரில் இருந்த நாகா்கோவில் பொன்னப்ப நாடாா் காலனியைச் சோ்ந்தவா்கள் பலத்த காயமடைந்தனா்.

இதையடுத்து திருவட்டாறு போலீஸாா் அவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →