முகப்பு
கன்னியாகுமரி

குலவசேகரத்தில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

பாஜக ஆளும் மாநிலங்களின் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து குலசேகரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி

குலவசேகரத்தில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

பாஜக ஆளும் மாநிலங்களின் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து குலசேகரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

பாஜக ஆளும் மாநிலங்களின் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து குலசேகரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வட்டாரச் செயலா் விஸ்வம்பரன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஸ்டாலின்தாஸ், நடராஜன் மற்றும் கட்சி நிா்வாகிகள் செல்வராஜ், ஸ்ரீகுமாா், எஸ்.ஆா்.சேகா், ஜெயசந்திரன், ஜெயராஜ், ராபிதாஸ், மோகனன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், பாஜக ஆளும் மாநிலங்களில் கிறிஸ்தவ, இஸ்லாமிய சிறுப்பான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →