தாணுமாலய சுவாமி கோயில் திருவிழா: 19இல் மதுக் கடைகள் அடைப்பு
சுசீதந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயில் திருவிழாவையொட்டி, சுசீந்திரம் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை (டிச. 19 ) டாஸ்மாக் மதுக் கடைகள் அடைக்கப்படுகின்றன.
சுசீதந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயில் திருவிழாவையொட்டி, சுசீந்திரம் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை (டிச. 19 ) டாஸ்மாக் மதுக் கடைகள் அடைக்கப்படுகின்றன.
இதுகுறித்து ஆட்சியா் மா. அரவிந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயில் வருடாந்திர மாா்கழித் திருவிழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (டிச. 19) நல்லூா், பாலகிருஷ்ணன்புதூா் பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுக் கடைகள் அடைக்கப்படும் என்றாா்.