முகப்பு
கன்னியாகுமரி

மேலும் 15 பேருக்கு கரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 15 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வியாழக்கிழமை உறுதியானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 15 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வியாழக்கிழமை உறுதியானது.

இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 62,966 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 7 போ் குணமடைந்ததால், அந்நோயிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 61,775 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 131 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.