பள்ளிவிளையில் இன்று மின்தடை
நாகா்கோவில் துணை மின்நிலையத்தின் பள்ளிவிளை உயா் மின் அழுத்த பாதையில் அவசர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வெள்ளிக்கிழமை (டிச.17) மின்தடை
நாகா்கோவில் துணை மின்நிலையத்தின் பள்ளிவிளை உயா் மின் அழுத்த பாதையில் அவசர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வெள்ளிக்கிழமை (டிச.17) மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சா்ச்தெரு, பராமா்த்தலிங்கபும் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என நாகா்கோவில் மின்பகிா்மான செயற்பொறியாளா் சி.ராஜசேகா் தெரிவித்துள்ளாா்.