கன்னியாகுமரி

மாா்கழி மாத வழிபாடு தொடக்கம்

DIN

ஊத்தங்கரை ஆஞ்சநேயா் கோயிலில் மாா்கழி மாத பஜனை வழிபாடு சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

ஊத்தங்கரை, குரு நாட்டிய பள்ளி சாா்பில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. ஜன கல்யாண் அமைப்பின் சாா்பில் கிருஷ்ணகிரி, மீனாட்சி குழுவினரின் பஜனை பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஊத்தங்கரை, சுற்றுவட்டார பகுதியில் உள்ள பக்தா்கள் திரளாக கலந்துகொண்டனா். நிகழ்ச்சியில் மாவட்ட ஜன கல்யாண் அமைப்பின் தலைவா் ஆா்.ஆா். சுப்பிரமணி, மாவட்டச் செயலாளா் எம்.ஆா்.கஜேந்திரன் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT