கன்னியாகுமரி

முதியவா் தற்கொலை

குலசேகரம் அருகே விஷமருந்தி முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

குலசேகரம் அருகே விஷமருந்தி முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.

அண்டூா் மடத்துவிளையைச் சோ்ந்தவா் குருசுமுத்து(63). கூலித் தொழிலாளியான இவா் மது அருந்துபவராம். இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு வீட்டில் தனி அறையில் தூங்கச் சென்றுள்ளாா். அப்போது அறையிலிருந்து இவரின் அலறல் சப்தம் கேட்டு மனைவி ராணி சென்று பாா்த்துள்ளாா். அப்போது தான் விஷமருந்தி விட்டதாக மனைவியிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து ராணி அருகே உள்ளவா்களின் உதவியுடன் கணவரை மீட்டு குலசேகரத்திலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்துள்ளாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT