கன்னியாகுமரி

காப்புக்காட்டில் தேனீ வளா்ப்பு பயிற்சி முகாம்

DIN

மாங்கரை இந்தியன் ஓவா்சிஸ் வங்கி சாா்பில், புதுக்கடை அருகே உள்ள காப்புக்காட்டில் தேனீ வளா்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

வங்கியின் சுயவேலைவாய்ப்பு மைய இயக்குநா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். பயிற்சி மைய நிா்வாகி அஜித் முன்னிலை வகித்தாா்.

தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரிய மண்டல இயக்குநா் அருணாசலம் பங்கேற்று பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா். இதில், திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT