திருவரம்பு பாா்க்கிலிருந்து செம்மண்தறை செல்லும் சாலையை சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 5 லட்சம் மூலம் சீரமைக்கும் பணிடை தொடங்கி வைக்கிறாா் பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி உறுப்பினா் மனோ தங்கராஜ்.
நிகழ்ச்சியில், தெற்கு ஒன்றிய திமுக செயலா் ஜாண் பிரைட், ஒன்றிய பொருளா் சுந்தர்ராஜ், ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளா் செல்வகுமாா்,மாவட்ட தொண்டா் அணி அமைப்பாளா் லெனின், கிளைச் செயலா்கள் ராஜேந்திரன், முத்து குமாா், ஆல்பிரட், கிளைத் தலைவா் சிவராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.