கன்னியாகுமரி

பொதுநிலை பணிக்குழுக் கூட்டம்

DIN

குழித்துறை மறை மாவட்ட பொது நிலையினா் பணிக்குழு கூட்டம் சுவாமியாா் மடத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு அதன் தலைவா் ஜாண் பெனடிட் தலைமை வகித்தாா். பொருளாளா் கலையரசி முன்னிலை வகித்தாா். செயலா் அருள் ஜோசப் அறிக்கை வாசித்தாா். பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து கூட்டத்தில்ஆலோசிக்கப் பட்டது. இதில் துணைச் செயலா் சுஜாதா, நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT