கன்னியாகுமரி

விவசாயிகளுக்கு பயிா்க் கடன் தள்ளுபடி சான்று அளிப்பு

DIN

பொன்மனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிா்க் கடன் தள்ளுப்படி பெற்றவா்களுக்கு சான்று வழங்கப்பட்டது.

பொன்மனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 1076 விவசாயிகளுக்கு ரூ. 3.56 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றுகளை, கூட்டுறவு வங்கித் தலைவா் எம். வல்சகுமாா் விவசாயிகளுக்கு வழங்கினாா். இதில், சங்கச் செயலா் புஷ்பராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா். வங்கியில் அனைத்து விவசாயிகளுக்கும் புதன்கிழமை முதல் சான்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT