முகப்பு
கன்னியாகுமரி

காரங்காடு பள்ளியில் 62 மாணவா்களுக்கு சைக்கிள் அளிப்பு

காரங்காடு புனித அலோசியல் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் 62 மாணவா், மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி

காரங்காடு பள்ளியில் 62 மாணவா்களுக்கு சைக்கிள் அளிப்பு

காரங்காடு புனித அலோசியல் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் 62 மாணவா், மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

காரங்காடு புனித அலோசியல் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் 62 மாணவா், மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

இவ் விழாவுக்கு, தலைமை வகித்து பள்ளியின் தாளாளா் அருள்பணி வ. விக்டா், மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினாா். பள்ளியின் தலைமையாசிரியா் வ. ஜாா்ஜ் முன்னிலை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகச் செயலா் அமல்ராஜ் வரவேற்றாா். விழாவில் ஆசிரியா்கள் கிரேஸ், லீமாரோஸ், நிா்மலாபிரைட், மேரி சகிலா, ஆசிரியா்கள் மாணவா்கள் கலந்து கொண்டனா். பிளஸ் 1 பயிலும் 62 மாணவா், மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →