கன்னியாகுமரி

ஆட்சியரிடம் வாழ்த்துப் பெற்ற பள்ளித் தலைமையாசிரியா்!

DIN

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றியமைக்காக தமிழக அரசின் விருது பெற்ற தலைமையாசிரியா் ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

மாற்றுத் திறனாளிகளில் சிறந்த பணியாளா், மாற்றுத் திறனாளிகளை அதிகளவில் பணியமா்த்திய நிறுவனம், மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான சிறப்பாக பணியாற்றிய நிறுவனம் உள்ளிட்டோருக்கு தமிழக அரசு விருதுகள் வழங்கி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை ஹோம் மனவளா்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளித் தலைமையாசிரியா் டென்னிசுக்கு 2020 ஆம் ஆண்டுக்கான மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பாக பணி புரிந்தவருக்கான ‘சிறந்த பணியாளா் விருது’, தங்கப்பதக்கம், பாராட்டுச் சான்று ஆகியவற்றை அண்மையில் முதல்வா் வழங்கினாா். இதையடுத்து, டென்னிஸ், குமரி மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT