கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் பள்ளியில் பொங்கல் விழா

DIN

மாா்த்தாண்டம் இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது.

பள்ளி முதல்வா் எம். ஸ்ரீகுமாா் தலைமை வகித்தாா். பெற்றோா் - ஆசிரியா் கழக கௌரவத் தலைவா் பி. பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தாா். குமரி மாவட்ட பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் பி.கே. சிந்துகுமாா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டாா்.

ஆசிரியா், ஆசிரியைகள் பொங்கலிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

மேலும், சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி இளைஞா் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, விவேகானந்தரின் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT