கன்னியாகுமரி

திரித்துவபுரம் பள்ளியில் 410 பேருக்கு விலையில்லா சைக்கிள்

DIN

களியக்காவிளை அருகேயுள்ள திரித்துவபுரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவிகள் 410 பேருக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளா் கலிஸ்டஸ் தலைமை வகித்து, மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் வழங்குதலை தொடங்கிவைத்தாா். தலைமையாசிரியா் தங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

மருத்துவர் உள்பட 5 பேர் மரணம்: என்ன நடந்தது?

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

SCROLL FOR NEXT