கன்னியாகுமரி

வாக்காளா் தின விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

DIN

கருங்கல் அருகே உள்ள அன்னை வேளாங்கன்னி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய வாக்காளா் தின கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

கிள்ளியூா் வட்டாட்சியா் ராஜசேகா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜாண்சன் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து கல்லூரி மாணவிகளின் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், நிதிக்காப்பாளா் கிளாடிஸ் லில்லி, பேராசிரியா் சாம்சன் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT