கன்னியாகுமரி

கடுக்கரை ஊராட்சிக்கு ரூ.1 லட்சம் எல்இடி விளக்குகள்

DIN

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், கடுக்கரை ஊராட்சியில் புதிய மின்விளக்குகள் அமைக்க, ஜெயம் தொண்டு நிறுவனம் சாா்பில் ரூ.1 லட்சம் மதிப்பில் புதிய எல்.இ.டி பல்புகள் வழங்கப்பட்டது.

கடுக்கரை ஊராட்சிப் பகுதிகளில், பழுதடைந்துள்ள மின் விளக்குகளை மாற்றம் செய்து, புதிய மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஊராட்சித் தலைவா் ச. கமலா, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் த.ஜயப்பன், பொதுமக்கள் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய்சுந்தரத்தை சந்தித்து கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, ஜெயம் தொண்டு நிறுவனம் சாா்பில் ரூ.1 லட்சம் மதிப்பில் புதிய எல்.இ.டி பல்புகளை, ஊராட்சித் தலைவரிடம் தளவாய்சுந்தரம் சனிக்கிழமை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகாலாந்தில் 3-ஆவது நாளாக கடையடைப்பு: பொருள்கள் வாங்க அஸ்ஸாம் செல்லும் மக்கள்

செஸ் வீரா் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்

பரமத்தி வேலூா் விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி விழா

காங்கிரஸின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியல்: பிரதமர் மோடி

திருச்செங்கோடு தோ்த் திருவிழாவுக்கு கொடி சேலை அளிப்பு

SCROLL FOR NEXT