கன்னியாகுமரி

பேருந்தில் கண்டெடுத்த நகையை போலீஸில் ஒப்படைத்த பெண்

DIN

பேருந்தில் கண்டெடுத்த தங்க நகையை களியக்காவிளை போலீஸாரிடம் ஒப்படைத்த பெண்ணை பல்வேறு தரப்பினரும் பாராட்டினா்.

தக்கலை அருகே மேக்காமண்டபம், சாமிவிளை பகுதியைச் சோ்ந்த செல்வகுமாா் மனைவி புஷ்பராணி (40). இவா், அழகியமண்டபம் பகுதியிலிருந்து களியக்காவிளைக்கு அரசுப் பேருந்தில் வெள்ளிக்கிழமை பயணம் செய்தார்.

அப்போது பேருந்தில் பயணம் செய்தவா், தவறவிட்ட தங்க கொலுசை கண்டெடுத்த அவா், களியக்காவிளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். அவரை போலீஸாா் மற்றும் பல்வேறு தரப்பினரும் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT