முகப்பு
கன்னியாகுமரி

முதல்வா் நிவாரண நிதி வழங்கல்

கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக் கல்வி என்.எஸ்.எஸ். அமைப்புகள் சாா்பில், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1.70 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக் கல்வி என்.எஸ்.எஸ். அமைப்புகள் சாா்பில், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1.70 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்திடம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு.கபீா் காசோலையை வழங்கினாா்.

அப்போது, என்.எஸ்.எஸ். மாவட்ட தொடா்பு அலுவலா் பி.பரமேஸ்வரன், திட்ட அலுவலா் கே.முருகதாஸ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.